சென்னையில் நடைபெற்ற நிதி குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கை அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதிக்கு ஆன செலவினங்களை பற்றிய யூட்டிலைசேஷன்…
நாகை, திருவாரூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…
பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா மற்றும் பார்படோஸ் நாடுகள், தங்கள் நாட்டின் உயரிய தேசிய விருதுகளை வழங்க உள்ளன. இதனால், மோடிக்கு கிடைக்கும் சர்வதேச அங்கீகாரங்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்கிறது. கயானா: பிரதமர் மோடிக்கு…
ஜி20 உச்சிமாநாட்டின் , ஜனவரியில் தனது பதவிக்காலத்தை முடிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பை மேற்கொண்டார். மோடி ட்வீட்டில் பதிவிட்டதாவது:"அவரை சந்திக்க எப்போதும் மகிழ்ச்சி" என்று…
இன்று, நவம்பர் 20, 2024, மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 288 தொகுதிகளுக்காக 9.63 கோடி மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய உள்ளனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி…
ஓசூர் காரப்பள்ளியில் ரெட்டிஸ் பிரியாணி கடையின் 6வது கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் திரு. M. நாகராஜ் அவர்கள் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த புதிய கிளை,…
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற உள்ளது என்று பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்தார். இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு…
தர்மபுரியில் அமைந்துள்ள பாப்பாரப்பட்டி "பாரதமாதா" கோவில் நுழைவு போராட்ட வழக்கானது (05.11.2024 ), (07:11.2024), (12.11.2024) ஆம் தேதி அன்று சிறப்பு பட்டியலில் சேர்த்து சாட்சிகள் விசாரிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (…
பாட்னா : பீகார் மாநிலம் தர்பங்காவில் ரூ. 1,260 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ. 5,070 கோடி மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலை…
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பெரும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டார். நாமக்கல் மாவட்டம்…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.