Popular

POPULAR

மோடி – பைடன் சந்திப்பு: நான்கு ஆண்டுகளின் கூட்டாண்மையின் நிறைவு

ஜி20 உச்சிமாநாட்டின் , ஜனவரியில் தனது பதவிக்காலத்தை முடிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பை மேற்கொண்டார். மோடி ட்வீட்டில் பதிவிட்டதாவது:"அவரை சந்திக்க எப்போதும் மகிழ்ச்சி" என்று…

பிரதமர் மோடிக்கு கயானா மற்றும் பார்படோஸின் உயரிய விருதுகள்: மொத்தம் 19 சர்வதேச அங்கீகாரங்கள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு கயானா மற்றும் பார்படோஸ் நாடுகள், தங்கள் நாட்டின் உயரிய தேசிய விருதுகளை வழங்க உள்ளன. இதனால், மோடிக்கு கிடைக்கும் சர்வதேச அங்கீகாரங்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்கிறது. கயானா: பிரதமர் மோடிக்கு…

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

நாகை, திருவாரூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

“6, 6, 6, 6, 6, 6, 6 : ‘யுவராஜ் சிங் சிக்ஸர் மழை’.. 30 பந்துகளில் இவ்வளவு ரன்கள்: ஆஸ்திரேலிய Ex பௌலர்களை அதிர வைத்தார்!”

https://twitter.com/i/status/1900236522965918086 ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களுக்கு எதிரான போட்டியில், யுவராஜ் சிங் தொடர்ந்து காட்டடி அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். விராட் கோலி எப்படி பாகிஸ்தான்…

ஸ்பெய்னில் இயல்பு நிலை திரும்பாததால் மக்கள் அவதி

மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நாட்களாகியும் கூட இயல்புநிலை திரும்பாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த…

சீன ராணுவம் தாய்வானை சுற்றி 2-வது நாளாக போர் பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறது

தைபே சிட்டி, தைவானை சுற்றி சீன ராணுவம் 2-வது நாளாக போர் பயிற்சியில் ஈடுபட்டனர். 1949-ல் தனிநாடாக பிரிந்து சென்ற தைவானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா துடித்து வருகிறது. இதற்காக தைவான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி மற்றும்…

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற உள்ளது -பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற உள்ளது என்று பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்தார். இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு…

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்

இன்று, நவம்பர் 20, 2024, மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 288 தொகுதிகளுக்காக 9.63 கோடி மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய உள்ளனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி…

புதியவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெறும் வாய்ப்பு… மூன்றாம் பாலினத்தவருக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும்!

தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.…

ரூ. 1,260 கோடி மதிப்பில் பீகார் மாநிலம், தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல்

பாட்னா : பீகார் மாநிலம் தர்பங்காவில் ரூ. 1,260 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ. 5,070 கோடி மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலை…